close
Choose your channels

தயாரிப்பாளர் சங்கத்தில் பாரதிராஜா, எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர்களுக்கு புதிய பதவி!

Wednesday, May 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய தனி அலுவலர் நியமிக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் தனி அலுவலரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது என்பது தெரிந்ததே. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் தனி அலுவலர் என்.சேகரின் நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1. பாரதிராஜா
2. டி.ஜி.தியாகராஜன்
3. கே.ராஜன்
4. டி.சிவா
5. சிவசக்தி பாண்டியன்
6. எஸ்.வி.சேகர்
7. ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்
8. எஸ்.எஸ்.துரைராஜ்
9. ஆர்.ராதாகிருஷ்ணன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.