விருதுபெற்ற அனைவரையும் வாழ்த்திய இயக்குனர் இமயம்!

  • IndiaGlitz, [Tuesday,October 26 2021]

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்பட கலைஞர்கள் ஆகிய அனைவருக்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

திரையுலகில் அரை நூற்றாண்டு காலமாக தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றும் சூப்பர் ஸ்டாராக நிகழும் பாசத்திற்குரிய நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் இந்திய திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடவே தேசிய விருதுகளை வென்று எடுத்து நமக்கு பெருமை சேர்ந்த கலைப்புலி எஸ் தாணு, பார்த்திபன், தனுஷ், வெற்றிமாறன், விஜய்சேதுபதி, இமான், ரசூல் பூக்குட்டி, நாகவிஷால் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

More News

உங்களின் வாழ்த்து என்னை மிகவும் நெகிழவைத்தது: கலைப்புலி தாணுவின் பதிவு!

உங்களின் வாழ்த்த என்னை நெகிழ வைத்து விட்டது என கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாழ்த்து குறித்து பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சரவெடி சத்தம் அகில உலகமெங்கும் ஒலிக்க: 'அண்ணாத்த' டிரைலர் ரிலீஸ் தேதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'அண்ணாத்த' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு

தீபாவளி ரேஸில் இணைகிறதா சிவகார்த்திகேயன் படம்?

வரும் தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் மற்றும் ஆர்யா, விஷால் நடித்த 'எனிமி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

ஷங்கர் - ராம்சரண் படத்தில் வில்லனாக நடிப்பது பாராளுமன்ற எம்பியா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

தனுஷின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசான போது தனது அதிருப்தியை தனுஷ் தெரிவித்து இருந்தார் என்பதும் ரசிகர்களும் இந்த படமும் திரைக்கு வரவில்லை என்று