செல்போனில் முத்தலாக் கொடுத்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்!

  • IndiaGlitz, [Tuesday,November 23 2021]

மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியைப் பிரிய நினைத்த கணவர் ஒருவர் செல்போனில் முத்தலாக் சொல்லிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு, மத ரீதியாக முத்தலாக் சொல்லும் நடைமுறைக்கு எதிராக தடைச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மகராஷ்டிரம் மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த 21 வயதுள்ள பெண் ஒருவர், செல்போன் மூலம் தனது கணவர் முத்தலாக் சொல்லியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் கணவர் தன்னை தாக்கி, வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாகப் புகார் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு சமூகநல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஸ்டண்ட் சில்வா - சமுத்திரக்கனி இணையும் 'சித்திரை செவ்வானம்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சமுத்திரக்கனி நடிப்பில் ஸ்டண்ட் செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சித்திரை செவ்வானம்' திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து

24 மணி நேரமும் அதையே நினைச்சுகிட்டு இருப்பியா? ஜிவி பிரகாஷின் 'பேச்சுலர்' டிரைலர்!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பேச்சுலர்' திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி

கோவிந்த் வசந்தாவின் 'மகிழினி': வைரலாகும் மியூசிக் வீடியோ!

பிரபல இசையமைப்பாளர் கோவிந்து வசந்தாவின் 'மகிழினி' என்ற மியூசிக் வீடியோ சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கமல்ஹாசனின் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தடுப்பூசி போட்டால் மட்டுமே திரையரங்கிற்குள் அனுமதியா? முதல்வருக்கு 'மாநாடு' தயாரிப்பாளர் எழுதிய கடிதம்!

சுரேஷ் காமாட்சி தயாரித்த 'மாநாடு' திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் திடீரென தமிழக அரசு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே