இந்த வார எலிமினேஷன் யார்? வெளியே கசிந்த தகவல்

  • IndiaGlitz, [Friday,August 04 2017]

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது யார் என்பது வரும் ஞாயிறு அன்று தெரிந்துவிடும். இன்றுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது. நாளை மூவரில் காப்பாற்றப்படும் ஒருவரை (ஓவியா) கமல் அறிவிப்பார். நாளை மறுநாள் வெளியேறும் நபரை அறிவிப்பார்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் குறித்த படப்பிடிப்பு முடிந்ததாகவும், அதில் கலந்து கொண்ட ஆடியன்ஸ்கள் கசியவிட்ட தகவலின்படி ஜூலிதான் இந்த வாரம் வெளியேறும் நபர் என்றும் கூறப்படுகிறது
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜூலி வெளியேறுவது அனைவருக்கும் சந்தோஷமான விஷயம் தான் என்றாலும் இனிமேல் பிக்பாஸ் வீடு வில்லன் இல்லாத வீடாக இருக்கும். ஒரு திரைப்படம் விறுவிறுப்பாக செல்ல ஹீரோ எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு வில்லனும், அவருடைய அடியாளும் மிக முக்கியம். அந்த வகையில் இதுவரை வில்லனின் அடியாளாக செயல்பட்டு வந்த ஜூலி வெளியேறுவது ஒருவகையில் சுவாரஸ்ய குறைவுதான். இதில் வில்லன் என்று நாம் யாரை குறிப்பிடுகிறோம் என்பதை விளக்கத்தேவை இல்லை.
இருப்பினும் இந்த தகவலை உறுதி செய்ய வரும் ஞாயிறு வரை பொறுமை காப்போம்.

More News

பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது: ஓவியா குறித்து பரணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியேறிய நடிகர் பரணி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

நீதிமன்ற விசாரணையின்போது திடீரென மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி

சென்னை மெரீனாவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் எந்த போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை.

ரஜினி குறிப்பிட்ட போர் வந்துவிட்டதா? ரசிகர்களுக்கு வந்த ரகசிய உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது போர் வரும் போது பார்த்து கொள்வோம் என்று முழங்கினார்.

ஓவியா-ஆரவ் லிப்கிஸ் குறும்படத்தை கமல் வெளியிடுவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரியும் ஓவியா-ஆரவ் இடையே நட்பையும் மீறி காதல் உண்டாகிவிட்டது என்று. ஆனால் திடீரென ஆரவ், தான் ஓவியாவை காதலிக்கவில்லை...

கமல்ஹாசனையும் 'கவனிக்க' தொடங்கிய ஓவியா ஆர்மியினர்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மீது பங்கேற்பாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்...