பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டாரா ஓவியா?

  • IndiaGlitz, [Friday,August 04 2017]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கும் நிலையில் அனைவருமே ஓவியாதான் டைட்டில் வின்னர் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இந்த நிலையில் ஓவியாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சற்றுமுன் பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்கு சென்றதாகவும், விசாரணையின் முடிவில் ஓவியா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த முழு விபரம் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த மேல் விபரங்களை அறிந்து கொள்ள இந்த பக்கத்தில் காத்திருங்கள்

More News

'வேலைக்காரன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான ஓப்பனிங் வசூல் தரும் படங்களை கொடுத்து வருபவர் சிவகார்த்திகேயன்.

இந்த வார எலிமினேஷன் யார்? வெளியே கசிந்த தகவல்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது யார் என்பது வரும் ஞாயிறு அன்று தெரிந்துவிடும்.

பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது: ஓவியா குறித்து பரணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியேறிய நடிகர் பரணி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

நீதிமன்ற விசாரணையின்போது திடீரென மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி

சென்னை மெரீனாவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் எந்த போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை.

ரஜினி குறிப்பிட்ட போர் வந்துவிட்டதா? ரசிகர்களுக்கு வந்த ரகசிய உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது போர் வரும் போது பார்த்து கொள்வோம் என்று முழங்கினார்.