திடீரென உடைந்த கூட்டணி: அபிராமிக்கு ஆப்பு வைத்த வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருசில நாட்களில் இரண்டு குரூப்புகள் பிரிந்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றுதான். கடந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் அதுதான் நடந்தது

அந்த வகையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும் வனிதா தலைமையில் ஒரு குரூப் அமைந்தது. இந்த குரூப்பில் அபிராமி, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகியோர் இருந்தனர். இன்னொரு குரூப் மதுமிதா தலைமையில் ஒருசிலர் இருந்தனர்.

இந்த நிலையில் வனிதா குரூப் தற்போது இரண்டாக பிரிந்துவிட்டது. வனிதா குரூப்பில் உள்ள மூவர் தற்போது அபிராமியை கார்னர் செய்ய ஆரம்பித்துவிட்டதால் வனிதா குரூப்புக்கும் அபிராமிக்கும் சண்டை மூண்டுவிட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் போல் தனித்துவிடப்பட்ட அபிராமி, அடுத்து என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழரான நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

தேசத்துரோக வழக்கு: வைகோவுக்கு ஒராண்டு சிறை

வைகோ மீது பதிவு செய்யப்பட்டிருந்த தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியான நிலையில் இந்த வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிமன்றம்

சமுத்திரக்கனியின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் மற்றும் குணசித்திர நடிகர் சமுத்திரக்கனி நடித்த 'கென்னடி கிளப்', 'ஆர்.ஆர்.ஆர்', சில்லுக்கருப்பட்டி', 'அடுத்த சாட்டை', 'வெள்ளைய் யானை', உள்பட ஒருசில திரைப்படங்கள் ரிலீசுக்கு

நீதான் என் காதலி; காதலை ஓப்பனாக சொன்ன கவின்

ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி வருவதை போல் இந்த மூன்றாம் பாகத்திலும் ஒரு காதல் ஜோடி உருவாகியுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னரே அரையிறுதி அணிகளை கணித்த சச்சின்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட