பிக்பாஸ் தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம்: அப்பவே அவர் குயின்தான்!

  • IndiaGlitz, [Sunday,June 20 2021]

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகையுமான ஷெரின் தான் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ச்கள் குவிந்து வருகிறது

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 போட்டியாளரான ஷெரின், தனுஷ் அறிமுகமான ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் ’ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ ’விசில்’ ’உற்சாகம்’ ’பீமா’ ‘நண்பேண்டா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷெரின், 105 நாட்கள் வரை தாக்குபிடித்து மூன்றாவது ரன்னர்-அப் ஆக வென்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷெரின் சமீபத்தில் தான் குழந்தையாக இருந்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் குயின் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில் அப்பவே அவர் குயின் தான் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் குறித்து ஷெரின் குறிப்பிட்டுள்ளதாவது: ஓ மை காட், இந்த மேக்கப்பை எனது அம்மா தான் செய்தார், எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. இந்த மேக்கப்பும், இதில் நான் அணிந்திருந்த உடை மற்றும் ஷூ எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

"ஆணழகன் மதன் இல்ல, இது அங்கிள் மதன்...! கதறும் குமார் kannis...!

ஆபாச பேச்சு பேசியே கோடிக்கணக்கில் சம்பாதித்த, மதனின் நிலை தற்போது பரிதாபமாக மாறியுள்ளது.

சசிகலா "தாய் இல்ல பேய்"....! காரசாரமாக பேசிய நத்தம் விஸ்வநாதன்.....!

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நத்தம்  விஸ்வநாதன்  சசிகலா குறித்து மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.

ரகசிய இடத்தில், மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...!

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், தலைமறைவாகி இருந்த அமைச்சர் மணிகண்டனை

கொரோனா உயிரிழப்புகளை அறிய வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்....! சீமான் வேண்டுகோள்...!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் உயிரிழப்பவர்களின் உண்மை நிலவரத்தை மக்கள் தெரிந்து கொள்ள,

இந்த புகைப்படத்தில் தனுஷ் பட நாயகி இருக்கின்றார்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

இந்த லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும்