ஒருவார குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்த பிக்பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், ஒரு வார குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் அர்ச்சனா என்பதும், இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக புகழ்பெற்றவர் என்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ’அன்பு குரூப்’ ஆரம்பித்து தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் அன்பை பொழிந்து வந்ததால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் 77வது நாளில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் ஒருசில நிகழ்ச்சிகளின் மூலம் தற்போது அவர் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அர்ச்சனாவின் தங்கை அனிதா கர்ப்பமான நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அனிதா ’ஹாப்பி’ என்று பெயர் வைத்துள்ளார்.. பிறந்து ஒரு வாரமே ஆன இந்த குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள அர்ச்சனா, குழந்தைக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


 

More News

கோடைக்கேற்ற ஆடை: ரம்யா பாண்டியனின் புதிய போட்டோஷூட்டுக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ்!

குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன் என்பது தெரிந்ததே

இவங்க அப்பா-மகனா? அண்ணன் தம்பியா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'சீயான் 60' திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு சமந்தா கொடுத்த இன்ப அதிர்ச்சி: குவியும் பாராட்டுக்கள்

தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரான சமந்தா பெண் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திடீரென ட்ரெண்டாகும் #ResignModi ஹேஷ்டேக்...!

கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அவர்கள் தவறிவிட்டார் என்பதை கூறும் வகையில், திடீரென டுவிட்டரில் #ResignModi ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.