மார்டன் லுக்கில் பிக்பாஸ் நடிகை… டிரெண்டிங்கிங் புகைப்படம்!!!

 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல இளைஞர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியவர் ஜுலி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்தப் போட்டியின் போது வெடித்த சில சர்ச்சைகளினால் இவருக்கு ஆதரவுகளோடு எதிர்ப்புகளும் கிளம்பின.

இப்படி வெடித்த சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஜுலி சில தொலைக்காட்சிகளில் தலைக்காட்டத் தொடங்கினார். அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி திரைத்துறையிலும் இவர் கால் பதித்தார். இதுவரை “அம்மன் தாயி“, “அனிதா பயோபிக்“ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் புதுவரவாக வரவிருக்கும் “பப்ஜி பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்“ எனும் புது படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.

திரைத்துறை ஒரு பக்கம் இருக்க, ஜுலி தொடர்ந்து சமூக வலைத்தளத்திலும் படு பிசியாகவே இருந்து வருகிறார். விதவிதமான தீம்களில் இவர் புதுப்புது போட்டோ ஷுட்களை நடத்தி அதைத் தனது டிவிட்டரில் பதிவிட்டும் வருகிறார். அதனால் எப்போதும் டிரண்டிங்கிலேயே ஜுலி இருந்து வருகிறார். கடந்த வாரம் மணக்கோலத்தில் போட்டோ வெளியிட்ட இவர் தற்போது மார்டன் லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படம் தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

More News

ரம்யா மீது இத்தனை பெரிய கடுப்பா ரியோ மனைவிக்கு?

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் நேற்று முதல் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் நேற்று ஷிவானியின் அம்மா மற்றும் பாலாஜியின் சகோதரர் வந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில்

'வேலுநாச்சியார்' படத்தில் நடிக்கின்றாரா நயன்தாரா? அதிகாரபூர்வ அறிக்கை!

ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய முதல் தமிழ் வீரமங்கை என்ற பெருமை பெற்ற வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தில் வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா

அவர் தான் காரணம்: விஜே சித்ராவின் உதவியாளர் திடுக் தகவல்!

சமீபத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் சித்ராவிடம் உதவியாளராக இருந்த சலீம்

குளிருக்கு ஆல்கஹால் செட் ஆகாதா??? இந்திய வானிலையின் எச்சரிக்கை அறிவிப்பு!!!

குளிர்காலத்தில் கொஞ்சம் ஆல்கஹால் இருந்தாலே போதும் எனப் பரவலான கருத்து நிலவிவரும் சூழலில் அந்தக் கருத்து தவறானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

கண் புற்றுநோய்க்கு புது சிகிச்சை… இந்திய விஞ்ஞானிகளின் அசத்தல் சாதனை!!!

இந்தியாவின் பாபா அணுசக்தி மையம் கடந்த சில வருடங்களாக மக்களுக்குப் பயன்படும் பல புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்துள்ளது.