close
Choose your channels

காதலரிடம் ஏமாந்தாரா? போலீஸில் புகார் அளித்த பிக்பாஸ் ஜூலி!

Saturday, December 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி தன்னுடைய காதலர் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஜூலி என்பதும் அந்த பிரபலத்தின் அடிப்படையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக் பாஸ் ஜூலி கடந்த சில ஆண்டுகளாக மணிஷ் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென தனது காதலர் மனிஷ் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.