காதலரிடம் ஏமாந்தாரா? போலீஸில் புகார் அளித்த பிக்பாஸ் ஜூலி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி தன்னுடைய காதலர் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஜூலி என்பதும் அந்த பிரபலத்தின் அடிப்படையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக் பாஸ் ஜூலி கடந்த சில ஆண்டுகளாக மணிஷ் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென தனது காதலர் மனிஷ் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மாநாடு வெற்றிக்குப் பிறகு பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் சிம்பு!

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த “மாநாடு“ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றுள்ளது.

லண்டனில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா… ஒமைக்ரான் பாதிப்பா?

லண்டனில் இருந்து நேற்று (3.12.2021) அதிகாலை சென்னை வந்த ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது.

இறந்து அழுகிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட இளம் நடிகர்… திரையுலகினர் அதிர்ச்சி!

36 வயதான பாலிவுட் இளம் நடிகர் பிரம்மா மிஸ்ரா அவருடைய குடியிருப்பில் இறந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்படடு உள்ளார்

உலகின் மிகஉயரிய பதவியில் இந்தியப்பெண்… யார் இந்த கீதா கோபிநாத்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (ஐபிஎம்) துணை

மணம் முடிந்த கையோடு விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பில் இணையும் பிரபல நடிகை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் S.R. பிரபு தயாரிப்பில் கடந்த 2017