பிக்பாஸ் ஜூலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா?

  • IndiaGlitz, [Thursday,July 02 2020]

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பகுதியில் ஜல்லிக்கட்டு போராட்ட வீராங்கனை ஜூலி பங்கேற்றிருந்தார் என்பது தெரிந்ததே. ஆரம்பத்தில் சில வாரங்கள் ஜூலிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அவர் அடுத்தடுத்து சொன்ன பொய்கள், காயத்ரி ரகுராமுடன் சேர்ந்து அடித்த லூட்டிகள் ஓவியாவுக்கு எதிராக செய்த வன்மங்கள் ஆகியவையும் ரசிகர்களை கடுப்பாக்கியது

எனவே அந்த நிகழ்ச்சியின் மிகவும் வெறுக்கப்பட்ட போட்டியாளராக அவர் மாறினார் என்பதும், இதனையடுத்து அவர் ஒரு சில வாரங்களிலேயே போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு சில திரைப்படங்களிலும் ஒரு சில தொலைக்காட்சி ஷோக்களிலும் நடித்து வந்த ஜூலிக்கு தற்போது ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக தெரிகிறது

இந்த நிலையில் ஜூலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் ஜூலியன் புகைப்படத்தை தனது பூஜை அறையில் வைத்து அந்த புகைப்படத்தை வழிபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலிக்கு இவ்வளவு தீவிரமான ரசிகரா என்ற ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது

More News

சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்: அப்ரூவராக மாறும் அதிகாரிகள்

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை

என் அப்பா ஒரு குடிகாரர், வனிதா சொல்வதில் உண்மை இல்லை: பீட்டர்பால் மகன்

சமீபத்தில் வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நடந்து அதன் பின்னர் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவர் குடிகாரர் என்றும்

ஒருவழியா கண்டுபிடிச்சாச்சு... சீனாவில் பன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ் என்ன தெரியுமா??? விஞ்ஞானிகள் தகவல்!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் பன்றிகளிடம் ஒரு புதிய தொற்று பரவி வருவதாகப் பரபரப்பு ஏற்பட்டது

பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அரசியல்வாதிகள், திரை உலக பிரபலங்கள் என பலரையும் பாகுபாடின்றி கொரோனா வைரஸ் தாக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது: பட்டாசு வெடித்து கொண்டாடிய சாத்தான்குளம் பொதுமக்கள்

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி கைவசம் கொண்ட பின்னர் பல அதிரடி நடவடிக்கைகளை அடுத்தடுத்து எடுத்து வருவதை பார்த்து வருகிறோம்