'இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கே': கேப்ரில்லாவை கேலி செய்த பிக்பாஸ் பிரபலம்

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் ஒருவரான கேப்ரில்லா அணிந்த ஜீன்ஸ் ஒன்றுக்கு ’ரொம்ப கிழிஞ்சி இருக்கே’ என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கேலி செய்து கமெண்ட் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா என்பதும் இவர் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஏராள்மான லைக்ஸ்களை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாமிராமில் கிழிந்த ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்த புகைப்படத்தை கேப்ரில்லா பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களில் ஒருவரான ரியோ ராஜ் ’இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சு இருக்கு’ என்று கிண்டலடித்துள்ளார். மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனாளி ‘எடுத்துட்டு போன 5 லட்சத்திற்கு நல்ல பேண்ட் வாங்கி இருக்கலாம்ல்ல’ என்று பதிவு செய்துள்ளார்.

இருப்பினும் கேப்ரில்லாவின் இந்த புகைப்படங்களுக்கு சுமார் ஒன்றரை லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியது ஏன்? கமீலா நாசர் விளக்கம்

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக இன்று காலை நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் அறிவித்திருந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்

தமிழ் திரையுலகின் இளம் நடிகைக்கு கொரோனா பாதிப்பு: மூச்சுத்திணறல் என டுவிட்டரில் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் இளம் நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் இந்த பாதிப்பில் இருந்து தான் மீண்டு வருவேன் என சமூக வலைதளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் 

மன்சூர் அலிகானின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: கைது செய்யப்படுவாரா?

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆதாருடன் பான் கார்டை இணைக்காமல் விட்டால் என்ன நடக்கும்? விளக்கம் அளிக்கும் வீடியோ!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் கார்ட் வைத்து இருக்கும் இந்திய குடிமகன்கள் அனைவரும் கட்டாயம் தங்களது பான் கார்ட் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு  தெரிவித்து இருந்தது.

பட்டாசு கடை விபத்தில் மகன்களைப் பறிக்கொடுத்த தாய்… ரயில் முன்பாய்ந்த பரிதாபம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசுக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு அந்த விபத்தில் கடையின் உரிமையாளர்