கடைசி நேரத்தில் மாயா சொன்ன விஷயம்.. மற்ற ஃபைனலிஸ்ட் சொன்னது என்ன?

  • IndiaGlitz, [Sunday,January 14 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் டைட்டில் வின்னர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும். இந்த நிலையில் கடைசி நேரத்தில் பிக் பாஸ் பைனலிஸ்ட் போட்டியாளர்கள் தங்களை பற்றிய சில வார்த்தைகள் கூற அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்களுடைய நிலையை எடுத்துக் கூறுகின்றனர்.

அப்போது மாயா ’நான் கேமராவுக்காக எதுவுமே பண்ணவில்லை, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நான் ஹானஸ்ட் ஆக இருந்தேன்’ என்று கூறியுள்ளார்.

மணி கூறிய போது ’ஒருத்தங்க மேல உண்மையான அக்கறை இருந்தால் உடனே போய் சொல்வதை என்னால் நிறுத்த முடியவில்லை என்று நினைக்கிறேன்’ என்றார்.

விஷ்ணு கூறியபோது, ‘பூர்ணிமா என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன், இதை நான் கண்டிப்பாக சொல்லியே ஆகனும்’ என்று கூறினார்.

அர்ச்சனா கூறியபோது, ‘இந்த அர்ச்சனா இதுக்கு மேல வரப்போகிற எந்த தடையா இருந்தாலும் அதை தைரியமா எதிர்த்து நிற்பான்னு எனக்கு தோணுது’ என்று கூறினார்.

தினேஷ் கூறியபோதும், ‘அந்த டிராபி எனக்கு கையில கிடைக்கும், அதை அன்பான ஒருத்தங்ககிட்ட கொடுக்கனும்ன்னு ஒரே ஒரு நோக்கம் தான்’ என்று கூறினார்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கடைசி புரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

ஆமாம்.. இது தளபதி பொங்கல் தான்.. தரமான அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே செய்தி வெளியானது

நேரடி ஓடிடி ரிலீஸ் இல்லை.. ஜெயம் ரவி படக்குழுவினர்களின் திடீர் மாற்றம்..!

ஜெயம் ரவி நடித்த திரைப்படம் வரும் குடியரசு தினத்தில்  நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படம் நேரடி ஓடிடி ரிலீஸ் இல்லை

இதுதான் அக்ரிமெண்ட்.. ஓகே சொன்னா விளையாடலாம்.. அழைப்பு விடுத்த பிக்பாஸ் பிரதீப்!

இதுதான் அக்ரிமென்ட், ஓகே சொன்னால் விளையாட நான் தயார்' என பிக் பாஸ் பிரதீப் யூடியூப் சேனல்களுக்கு அழைப்பு விடுத்து பதிவு செய்துள்ள ட்விட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது  

ரஜினி ரசிகர்களுக்கு தரமான பொங்கல் பரிசு.. லைகாவின் சூப்பர் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியையும் இன்னொரு பக்கம்

கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்தில் ஈழத்தமிழ் இயக்குனர்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் திரைப்படத்தை ஈழதமிழ் இயக்குனர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.