'வேற லெவல் தலைவி': ஷிவானியின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்கள்

  • IndiaGlitz, [Friday,February 26 2021]

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அவருக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷிவானி பதிவு செய்யும் ஒவ்வொரு கவர்ச்சி புகைப்படங்களுக்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சில நாட்கள் மட்டும் கவர்ச்சிக்கு விடை கொடுத்து அடக்கி வாசித்த ஷிவானி தற்போது மீண்டும் தனது கவர்ச்சி கடலில் குதித்துள்ளார்.

தினமும் மாலை நேரத்தில் அவர் பதிவு செய்யும் கவர்ச்சி புகைப்படத்திற்காகவே ஏராளமான இளசுகள் காத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து, ‘வேற லெவல் தலைவி’ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். இந்த பதிவில் ஷிவானி கூறியிருப்பதாவது:

ஒரு வலுவான பெண் பாராட்டுக்கள் மற்றும் விமர்சனங்கள் இரண்டையும் சம அளவில் ஏற்றுக்கொள்கிறார். ஒரு மலர் வளர சூரியன் மற்றும் மழை இரண்டையும் எடுக்கும் என்பதை அவர் அறிவார்’ என்று ஷிவானி பதிவு செய்துள்ளார்.

More News

சென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன்! என்ன காரணம்?

அகமதாபாத் மோதேரா மைதானத்தில் கடந்த 24 ஆம் தேதி துவங்கிய 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடி வெற்றிப் பெற்றுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த புது சாதனை… குவியும் பாராட்டு!

இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கி தற்போது முடிவை எட்டி இருக்கிறது.

பயிர்க்கடனைத் தொடர்ந்து நகைக்கடனும் தள்ளுபடி… தமிழக முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்

அந்தரங்க விஷயங்களை பேசுவதற்காக யூடியூப் சேனல் ஆரம்பித்த 'பிக்பாஸ் தமிழ்' நடிகை!

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அந்தரங்க விஷயங்களை பேசுவதற்காகவே யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் முலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை!

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று விழா நடைபெற்றது.