மீண்டும் 4 மணி ரசிகர்களை குஷிப்படுத்திய ஷிவானி: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,January 25 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரியாக 4 மணிக்கு கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் ஷிவானி நாராயணன் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 90க்கும் மேற்பட்ட நாட்கள் தாக்குப் பிடித்து விளையாடிய ஷிவானி நாராயணன், ‘சிங்கப்பெண்ணாக வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் தனது இன்ஸ்டாகிராமில் இருந்த பழைய கவர்ச்சி புகைப்படங்களை எல்லாம் டெலீட் செய்தார் என்பதும் அதன் பின்னர் அவர் பதிவு செய்த ஒருசில புகைப்படங்களும் டீசன்டான வகையில் இருந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது 4 மணி ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஷிவானி தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வழக்கம் போல் லைக்ஸ்களை அளித்து வரும் ஷிவானியின் ரசிகர்கள், ‘ஷிவானி மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டார் என்று கமெண்ட் அளித்து வருகிறார்கள்

More News

எஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனையிலே காத்திருந்த நாய்… நெகிழ்ச்சி சம்பவம்!

துருக்கி நாட்டில் வயதான ஒருவர்  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டார்.

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூர்யா: வைரல் புகைப்படங்கள்!

https://www.indiaglitz.com/suriya-attending-fan-hari-and-priya-wedding-navarasa-suriya-40-tamil-news-278972

கீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் ஹீரோ அறிவிப்பு!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பிரபல மலையாள பட தயாரிப்பாளர் என்பது பலரும் அறிந்ததே.

பொதுவெளியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்களை கூறிய ஒரே அதிபர்… ஆதிர்ச்சி தகவல்!

சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாத அதிபர் என்றால் அது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான்.

மகள்களை நரபலி கொடுத்துவிட்டு 'உயிர்த்தெழுவார்கள்' என நம்பிய பேராசிரியர்! அதிர்ச்சி சம்பவம்!

கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் ஒரு தம்பதியினர் தங்கள் பெற்ற மகள்களை அடித்து கொலை செய்துவிட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து அற்புதம் விளைவிப்பார்கள் என்று நம்பிய சம்பவம் ஒன்று