வனிதா பற்ற வச்ச நெருப்பால் பொங்கி எழுந்த அபிராமி: டென்ஷன் ஆன முகின்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வரவு நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த அளவுக்கு உடனே பற்ற வைக்கும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

முகின் முன்னே அபிராமியின் அப்பாவித்தனத்தை அவர் பயன்படுத்தி கொண்டதாக வனிதா கூறியது, அதேபோல் அபிராமியிடம் நீ ஏன் அவன் பின்னால் ஓடுகிறாய்? உனக்கென்று ஒரு தனித்தன்மை இருப்பதாகவும் வனிதா கூறியதும் அபிராமியை பொங்கி எழ வைத்துவிட்டது. குறிப்பாக முகினுக்கு வெளியே ஒரு காதல் இருப்பதை வனிதா மூலம் அறிந்து சுக்குநூறாய் போன அபிராமி, வனிதா கொடுத்த தைரியதால் முகினுடன் மோத ஆரம்பித்துவிட்டார். சபாஷ் இதுதான் உண்மையான 'நேர் கொண்ட பார்வை' அபிராமி' என பார்வையாளர்கள் போற்றி வருகின்றனர்.

அபிராமியின் ஆவேசமான ஆத்திரமும், முகினின் ஆத்திரம் மற்றும் அழுகைக்கும் வனிதா ஒருவகையில் காரணமாக இருந்தாலும் இனிமேல் இருவரது பிக்பாஸ் வாழ்க்கையும் வெளியே சென்றவுடன் எதிர்கால வாழ்க்கையும் சரியான பாதையில் செல்லும் என கருதப்படுகிறது

More News

'கேம் இனிமேல் தான் ஆரம்பம்: ஹவுஸ்மேட்ஸ்களை வெளுத்து வாங்கிய வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்ன? இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இந்த நிகழ்ச்சியால் மக்கள் தெரிந்து கொள்வது என்ன? என்பது தெரியாமலேயே இதுவொரு விளையாட்டு ஷோ என

'நேர் கொண்ட பார்வை' படம் குறித்து வனிதா பேசிய வசனங்கள்

பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தாளியாக வந்துள்ள வனிதா, ஒவ்வொரு போட்டியாளரையும் கன்னத்தில் அறைவது போல் கேள்வி கேட்டு வரும் நிலையில்

தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இரு! அபிராமிக்கு வனிதாவின் அறிவுரை

பிக்பாஸ் வீட்டில் வனிதா நேற்று வந்தபின்னர் தான், ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தான் எதற்காக இங்கு வந்தோம், ஆனால் என்ன தவறு செய்து கொண்டிருக்கின்றோம் என்பது புரிந்தது

'நேர் கொண்ட பார்வை' படத்தை பார்த்த ரஜினிகாந்த்: தல அஜித்துக்கு பாராட்டு!

தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டு பிள்ளை' செகண்ட்லுக்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை வெளிவந்தது.