மதுமிதா மீது போலீஸ் புகார்: விஜய் டிவி அதிரடியால் பரபரப்பு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா சமீபத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் காவிரி பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு ஷெரின் உள்பட சக போட்டியாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து உணர்ச்சிவசப்பட்ட மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது

இதனையடுத்து பிக்பாஸ் விதியின் படி மதுமிதா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மதுமிதா ஒருசில ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும், அதில் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் விஜய் டிவி நிர்வாகம் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் மதுமிதா மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. இந்த புகார் குறித்து விரைவில் போலீசார் மதுமிதாவை விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

ப.சிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்: அமலாக்கத்துறை அதிரடி

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மீது ஐ.என்.எஸ் மீடியா குறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில்

'விஸ்வாசம்' வெற்றியால் சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நிறுவனம்!

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்து மிகப்பெரிய லாபம் பெற்ற கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' என்ற படத்தை தயாரித்து வருகிறது

கஸ்தூரி, வனிதாவை சிறைக்கு அனுப்ப திட்டமிடும் சேரன்! மூவர் கூட்டணியில் குழப்பம்

பிக்பாஸ் வீட்டில் வனிதா, கஸ்தூரியின் வரவுக்கு பின் இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து இருப்பது தெரிந்ததே. அந்த வகையில் சேரன், வனிதா, கஸ்தூரி ஆகிய மூவர் கூட்டணி ஒருபுறமும்,

வெள்ளத்தில் சிக்கிய தனுஷ் பட நாயகி! காப்பாற்றிய முதலமைச்சர்

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்தின் நாயகியும் பிரபல மலையாள நடிகையுமான மஞ்சுவாரியர் இமாச்சல பிரதேச மாநிலத்தில் படப்பிடிப்பு ஒன்றுக்காக சென்றிருந்தபோது திடீரென வெள்ளத்தில் சிக்கி கொண்டார்.

என்ன ஆச்சு வனிதாவுக்கு? பள்ளி டாஸ்க்கில் திணறல்

பிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடந்து வரும் பள்ளி டாஸ்க் பார்வையாளர்களை கொடுமைப்படுத்தி வருகிறது. குறிப்பாக கஸ்தூரியின் டீச்சர் கெட்டப்பும் அவரது செயல்பாடுகளும்