மதுமிதாவின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன? வெளிவராத தகவல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா இன்று திடீரென வெளியேற்றப்பட்டதும் அவரது கையில் இருந்த காயம் அவர் ஏதோ ஒரு விபரீத முடிவை எடுத்திருப்பதையும் குறிப்பதாக சற்றுமுன் பார்த்தோம். இந்த விபரீத முடிவை மதுமிதா எடுக்க என்ன காரணம்?

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் சம்பந்தம் இல்லாமல் பேசினாலும் மதுமிதா என்றுமே எல்லை மீறியதில்லை. மனதிற்கு தோன்றியதை படபடவென கொட்டிவிடும் நிலையில் தான் இருந்தார். இந்த நிலையில் வனிதாவின் வரவிற்கு பின் மதுமிதாவிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. வனிதாவின் தூண்டுதலினால் கவின் உள்பட ஐவர் குழுவினர்களிடம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த மதுமிதா, நான்கு பெண்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண்களே அமைதியாக இருந்த நிலையில் மதுமிதா மீண்டும் மீண்டும் முடிந்த விஷயத்தை தூண்டிவிட்டார். இதனால் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்கள் மதுமிதாவை கண்டித்தனர்.



இந்த நிலையில் ஹலோ செயலி டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த ஒரு கருத்து தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய இருந்ததாகவும் இதன் காரணமாக மதுமிதாவிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும், இதனையடுத்து உணர்ச்சிவசப்பட்ட மதுமிதா தற்கொலை முயற்சி என்ற விபரீத முடிவை எடுத்ததால் அவர் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

More News

மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டாரா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் குறித்த அறிவிப்பை பொதுவாக ஞாயிறு அன்றுதான் கமல் அறிவிப்பார். ஆனால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக இன்றே போட்டியாளர்களில்

கார்த்தியின் 'கைதி' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

'தர்பார்' படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் பறந்த ரஜினி-நயன்தாரா

'பேட்ட' வெற்றிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரே நாளில் வெளியாகிறதா சூர்யா-சிவகார்த்திகேயன் திரைப்படங்கள்

தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற திருவிழா நாட்களில் பிரபலங்களின் திரைப்படங்கள் மோதுவது வழக்கமானதே. அந்த வகையில்

இறப்பதற்கு முன் அடக்கம் செய்யும் இடத்தை தேர்வு செய்த தமிழ் நடிகை

நான் இறந்த பின்னர் எனது தந்தையின் கல்லறை அருகேதான் என்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக என் தந்தையை அடக்கம் செய்த இடத்திற்கு பக்கத்தில்