அடுக்கடுக்கான கேள்விகள்: பாலாஜிக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி?

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கால் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.

அப்போது பாலாஜி அடுக்கடுக்கான கேள்விகளை தொடுக்க, ஆரி திணறும் காட்சிகள் உள்ளது. கால் ஆரம்பித்தவுடன் ’நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர். ஆனால் வீட்டிற்கு வெளியே’ என்று குதர்க்கமாக ஆரம்பிக்கும் பாலாஜி, ‘நான் யாரையும் காலி பண்ணி விளையாட மாட்டேன், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம் என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள். ஆனால் ஆரி நீங்கள் யாரும் யாரையும் காலி பண்ணி விளையாடவில்லையா? என்று முதல் கேள்வியை தொடுக்கும் பாலாஜி, அதன்பிறகு ’நான் கெட்டவன் என்று சொல்பவனை கூட நம்புவேன், நான் நல்லவன் என்று சொல்பவனை கூட நம்பலாம், ஆனால் நான் மட்டும் தான் நல்லவன் என்று சொல்றான் பாருங்க அவள் நம்பவே முடியாது’ என்று பாலாஜி அடுக்கடுக்காக கேள்வி கேட்கிறார்.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிரித்தபடியே நழுப்பி வருகிறார் ஆரி. இருப்பினும் இன்றைய முழு நிகழ்ச்சியில் ஆரி இதற்கு பதிலடி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி!

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே அனைத்து போட்டியாளர்களுடன்

இளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பு… தூதராக நமது இசைப்புயல்!!!

பிரிட்டிஷ் அகாடமி ஒன்று வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும்

பா.ரஞ்சித்-ஆர்யா படத்தின் முக்கிய அப்டேட்!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருவதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

ஒரு யானையின் 35 ஆண்டுகால சிறை வாழ்க்கை… பல அமைப்புகளின் கடின முயற்சியால் நடந்த மாற்றம்??

தென் ஆப்பிரிக்காவை தவிர சில தெற்காசிய நாடுகளில் மட்டுமே யானைகள் வாழுகின்றன.

பாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா என்ட்ரி ஆகும் வரை குரூப் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த போட்டியாளர்கள் அர்ச்சனாவின் வரவிற்குப் பின்னர் அவரது அன்புக்கு கட்டுப்பட்டு குரூப்