பிக்பாஸ் தமிழ் சீசன் 4: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றே கூறலாம்

இந்த நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் கடந்த வாரம் இருவர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் ஒருவர் வெளியேற உள்ளார்

இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜித், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ மற்றும் சோம் ஆகிய ஏழு பேர்கள் இருந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அர்ச்சனா வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே அர்ச்சனா அடுத்த வாரத்திற்கான கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த வாரம் வெளியேறுவது ஒரு டுவிஸ்ட்டாக பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு உள்ளது

More News

சித்ராவுடன் டேட்டிங் சென்றேனா? முதல்முறையாக மனம் திறக்கும் சின்னத்திரை பிரபலம்

சின்னத்திரை நடிகை சித்ரா சமிபத்தில் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை உலகிலேயே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

'திரெளபதி' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த பிரபலம் தான் நாயகியா?

இயக்குனர் மோகன் இயக்கிய 'திரௌபதி' திரைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டாலும் அந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

'மாஸ்டர்' படத்துடன் மோத முடிவு செய்த பிரபல நடிகர்: இதற்கு முன் மோதியபோது என்ன ஆயிற்று?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்றும் அந்தப் படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பத்தகுந்த

புத்தாண்டில் டபுள் ஸ்பெஷல்: அஜித், விஜய் ரசிகர்கள் குஷி!

உலகம் முழுவதும் புத்தாண்டை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பதும் குறிப்பாக தமிழகத்தில் புத்தாண்டை கொண்டா அனைவரும் தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

மனைவியுடன் பேசிய நண்பனை கழுத்தறுத்து கொலை: சென்னை சம்பவத்தின் சிசிடிவி காட்சி!

தன்னுடைய மனைவியுடன் பேசிய ஒருவரை அவருடைய நண்பரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.