இதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு: அனிதாவை அசிங்கப்படுத்திய சம்யுக்தா!

பிக் பாஸ் வீட்டில் அனிதா சிரித்து கொண்டிருந்த நேரத்தைவிட அழுதுகொண்டிருந்த நேரமும் புலம்பி கொண்டிருந்த நேரமும் தான் அதிகம் என்பது பார்வையாளர்களின் விமர்சனமாக உள்ளது

இந்த நிலையில் இன்றைய சொந்தக்கதை சோகக்கதை டாஸ்க்கில் அனிதாவின் டர்ன் வரும் போது தன்னுடைய தன்னுடைய கணவர் தனக்காக உருகி உருகி செய்ததையும், தனக்கு முதன் முதலில் ஒரு ஆண் பாசம் கிடைத்ததே கணவர்தான் என்றும் தந்தை என்னை தொட்டு கூட பார்க்கவில்லை என்றும் தனது பாணியில் மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார்

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சம்யுக்தா, ‘தயவுசெய்து குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும், ரொம்ப லாங்கா போகுது’ என்று கூற உடனே அனிதா உடனே ‘சாரி’ என்று கூறிவிட்டு தனது உரையை முடித்துக் கொள்கிறார்

தன்னுடைய பேச்சை யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் புலம்பித் தள்ளிய அனிதாவை இப்போது சம்யுக்தா திடீரென அசிங்கப்படுத்தியதால் கண்டிப்பாக இதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கும் என்றே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

More News

அறிக்கை பொய், ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினிகாந்த் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது பெயரில் ஒரு அறிக்கை

ஐபிஎல் திருவிழா சென்னை – கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த சம்பவம்… 5 மாதங்களில் வெளியான பரபரப்பு தீர்ப்பு!!!

ஒரு கொலையை மறைக்க 9 கொலையைச் செய்த ஒருவருக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்து இருக்கிறது.

'லவ் பண்ண எனக்கும்தான் ஆசை இருக்கு': வாயைவிட்டு சொல்லிவிட்ட ஷிவானி!

ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் குறைந்தது ஒரு காதல் ஜோடியாக இருக்கும் என்ற நிலையில் இந்த சீசன் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் இன்னும்

சினிமாவையே மிஞ்சிய சம்பவம்… ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்!!!

திரிபுரா மாநிலத்தில் தன்னை ஏமாற்றிய காதலன் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.