இந்த வாரம் ஒருவர் மட்டுமே எவிக்சன்: வெளியேறுபவர் இவர்தான்!

  • IndiaGlitz, [Saturday,January 09 2021]

பிக்பாஸ் வீட்டில் நடந்த கடைசி நாமினேசனில் வீட்டில் இருந்த அனைத்து ஏழு போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒருவர் அல்லது இருவர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் ஒருவர் மட்டுமே வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஏழு போட்டியாளர்களுக்கும் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஆரிக்கு மிக அதிகமான வாக்குகள் கிடைத்து முதலிடத்தில் இருப்பதாகவும், ஆரியை அடுத்து இரண்டாவது இடத்தில் பாலாஜி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் இடையே உள்ள வாக்குகள் வித்தியாசம் மிக அதிகம் என்று கூறப்படுகிறது

மேலும் வாக்குகளின் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் ரியோ மற்றும் 4வது இடத்தில் கேபி ஆகியோர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் வாக்கெடுப்பின்படி கடைசி இடத்தில் உள்ளவர் ஷிவானி என்ற தெரியவந்துள்ளதால் அவர் இந்த வாரம் எவிக்ட் செய்யப்படாத அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஷிவானியை அடுத்து ரம்யாவுக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வாரம் நடைபெற்ற ’டிக்கெட் டு பினாலே’ டாஸ்க்கில் சோம் அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றுள்ளதால் அவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுகிறார். அவரை அடுத்து ஆரி, பாலாஜி மற்றும் ரியோ ஆகிய நால்வரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நால்வரில் டைட்டில் வின்னர் யார் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்கள் அறிந்ததே

More News

டிக்கெட் டு பினாலே டாஸ்க்; 8 சுற்றுகளின் முடிவில் முதலிடம் இவருக்கா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் 'டிக்கெட் டு பினாலே' டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் 'வாக்கியம் பொருத்துதல்' என்னும் டாஸ்க் முடிவுக்கு வந்தது.

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி: வாபஸ் பெற்றது தமிழக அரசு!

திரையுலகினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளை அடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பதாக சமீபத்தில்

கோக்க மக்கா அப்டி ஒரு லவ்வு டா: 'மாஸ்டர்' புரமோ வீடியோ!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோ வீடியோ தினந்தோறும் தயாரிப்பு நிறுவனத்தின்

அமைச்சர் அமித்ஷாவுக்கு கலைப்புலி எஸ்.தாணு எழுதிய கடிதம்!

சமீபத்தில் தமிழக அரசு திரையரங்குகளுக்கு 100% இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்கிய அரசாணை வெளியிட்டது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த அரசாணை தற்போது திரும்பப் பெறப்படும்

எதிர்க்கட்சியின் உண்மை முகம் இதுதான்… வாக்குச் சேகரிப்பில் அதிரடியாகப் பேசிய தமிழக முதல்வர்!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.