close
Choose your channels

அரக்கனாக மாறிய சுரேஷ்: போட்டியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்

Tuesday, October 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் வைப்பதே அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதும் சண்டை செய்ய வைப்பதும் தான் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஏற்கனவே இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்க்கினால் பல பிரச்சனைகள் வந்துள்ள நிலையில் தற்போது புதிதாக அரக்கர்-அரக்கியர் என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது

இதனை அடுத்து போட்டியாளர்களில் சிலர் அரக்கர், அரக்கிகளாக மாறியுள்ளனர். அவர்களிடம் சிக்கி சின்னாபின்னாமடையும் மற்றவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. மேலும் அரக்கர்கள், அரக்கிகள் உங்களை என்னதான் தொந்தரவு செய்தாலும் அதற்கு நீங்கள் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் சிலையாக இருக்க வேண்டும் என்பது பிக்பாஸின் விதியாக உள்ளது. சுரேஷ், அனிதா, வேல்முருகன் ஆகியோர்கள் அரக்கர்களாக நடிக்கவுள்ளனர்.

சாதாரணமாகவே சுரேஷை சமாளிப்பது கடினம் என்ற நிலையில் தற்போது அரக்கராக மாறியிருக்கும் அவரிடம் மற்ற போட்டியாளர்கள் என்ன பாடுபடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.