அபிஷேக் வைத்த அடைமொழி: எகிறிய இசைவாணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் இரண்டு புரமோவிலும் இடம்பிடித்த அபிஷேக் மூன்றாவது புரமோவிலும் அவர்தான் இடம் பிடித்துள்ளார். இன்றைய மூன்றாவது புரமோவில் ஒவ்வொருவருக்கும் ஒரு அடைமொழி வைக்கிறேன் என்ற பெயரில் அபிஷேக் அடைமொழி வைக்க அது கடைசியில் விபரீதம் ஆகிவிடும் போல் தெரிகிறது.

இமான் அண்ணாச்சிக்கு அனாமத்து அண்ணாச்சி என்றும், பாவும் பாவனி என்றும், நெருப்பு நிரூப் என்றும், அசால்ட் அக்ஷரா என்றும், தலைவி தாமரை என்றும், வவ்வால் வருண் என்றும் அடைமொழி வைத்துக் கொண்டே வந்த அபிஷேக், ஒரு கட்டத்தில் இசைவாணியை இம்சை இசை என்று கூற இசைவாணி எகிரி குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

உனக்கு என்ன பிரச்சனை? உனக்கு மத்தவங்கள பார்த்தா அப்படி இருக்குதா? என்ன பாத்தா உனக்கு ஏறுதா? என்று இசைவாணி எகிறி குதிக்க, அபிஷேக்கும் அதற்கு பதிலடி கொடுக்க இன்று இசைவாணிக்கும் அபிஷேகிற்க்கும் ஒரு சண்டை இருப்பது போல் தெரிகிறது.

மேலும் இன்றைய மூன்று புரமோவிலும் அபிஷேக் இடம்பிடித்திருப்பதை பார்க்கும்போது அவர்தான் கண்டெண்ட் கொடுக்கும் நபராகவும் மாறிவிட்டார் போல் தெரிகிறது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படமும் ரெடி: விரைவில் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் வாங்க போறீங்களா? பண்டிகையில் செம ஆஃபர்!

இளைஞர் சிலருக்கு ஐபோன் வாங்குவதே தங்களின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது

மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம்… US செல்லும் படக்குழு!

தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம்வரும் பூரி ஜெகன்நாத் தற்போது “லைகர்“ எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் முன்னணி

அபிஷேக் பிளானை சுக்குநூறாக்கிய நிரூப்: பிக்பாஸ் வீட்டில் முதல் குரூப்பா?

பிக்பாஸ் வீட்டில் ஒரே வாரத்தில் குரூப்புகள் சேர்ந்து விட்டன என்பது குறித்த தகவல்களை பிக்பாஸ் போட்டியாளர்களே தெரிவித்து வரும் நிலையில் பிரியங்கா தலைமையில் குரூப் உண்டாகிவிட்டதாக

ஒரு அப்பாவின் மன்றாடல் இது… டிவிட்டரில் உலகநாயகன் வைத்த முக்கிய வேண்டுகோள்!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் சர்வதேச பெண்கள்