திடீரென வாந்தி எடுக்கும் அக்சரா-பாவனி: என்ன ஆச்சு பிக்பாஸ் வீட்டில்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 72 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது என்பதும் இதனால் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்க் வைக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒரு பேருந்தில் ஏற்றபடுகிறார்கள். அப்போது திடீரென பேருந்தின் பல பகுதிகளில் இருந்து தண்ணீர் பீறிட்டு போட்டியாளர்கள் மேல் விழுகிறது. தண்ணீரின் நாற்றம் தாங்காமல் அக்சரா, பாவனி, தாமரை உள்பட சிலர் வாந்தி எடுக்கும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்த பேருந்தில் இருந்து இறங்கும் போட்டியாளர் டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று பிக்பாஸ் அறிவித்ததால் நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் போட்டியாளர்கள் பேருந்துக்குள் இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ’நான் பேருந்தில் இருந்து இறங்கி விடட்டுமா? என ராஜு கேட்க ’உன் இஷ்டம் நீ இறங்குவதாக இருந்தால் இறங்கு, உன்னுடைய விருப்பம் நான் எதுவும் சொல்ல விடமுடியாது’ என தாமரை தன்னுடைய பாணியில் வழக்கமாக கூறுகிறார்.

பேருந்தில் இருந்து ராஜூ இறங்கினாரா? என்பதை இன்றைய அடுத்த புரமோ அல்லது நிகழ்ச்சியில் இருந்து தெரிந்து கொள்வோம்.

More News

'புஷ்பா' புரமோஷன் விழாவில் தள்ளுமுள்ளு: ரசிகர்கள் காயமானது குறித்து அல்லு அர்ஜூன்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக

'வலிமை' படத்தின் மாஸ் ஸ்டண்ட் வீடியோ: படக்குழுவினர் திட்டம்!

தல அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

கமல்ஹாசனை அடுத்து மேலும் ஒரு பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா!

உலகநாயகன் கமலஹாசன் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்த நிலையில் தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் கொரோனாவால்

கணவரை கொலை செய்ய முயன்ற புதுமணப்பெண் தற்கொலை: கூலிப்படையினர் கைது!

திருமணமான ஒரே மாதத்தில் கணவரை கூலிப்படையினர் மூலம் கொலை செய்ய முயன்ற புதுமணப் பெண் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரிகையாளர் வேடத்தில் பிரியா பவானிசங்கர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், கிஷோர், ஷிரிஷ்  நடிக்கும் 'பிளட் மணி'  (Blood Money) என்ற படம் ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.