நீங்கள் சொன்னது தவறு: அபிஷேக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கமலஹாசன்

நீங்கள் சொன்னது தவறு என மீண்டும் ரீ என்ட்ரியான அபிஷேக்கை கமல்ஹாசன் அதிர்ச்சிக்குள்ளாக்கிய காட்சி இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு ரீஎண்ட்ரி ஆனார் என்பதைப் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில், ‘நாமினேஷன் செய்யப்பட்ட எட்டு பேர்களில் ஒருவர்தான் வெளியேற்றப்படுகிறார். இவர்களில் முதலில் காப்பாற்றுபடுபவர் யாராக இருக்கும் என்று நீங்கள் ஊகியுங்கள் என அபிஷேக் இடம் கமல்ஹாசன் கேட்க, அதற்கு அபிஷேக், ‘தாமரை’ எனக் கூறுகிறார். ஆனால் நீங்கள் கூறியது தவறு என கூறிய கமலஹாசன் சிபி காப்பாற்றபடுகிறார் என்று கூறிவிட்டு, ‘பின்னிட்டீங்க உட்காருங்க’ என்று அபிஷேக்கை பார்த்து கூறுகிறார்.

’இப்பவே பின்னிட்டேன், இனி என்ன ஆகப்போகுதோ’ என அபிஷேக் கூறுவதும் அதற்கு கமலஹாசனின் ரியாக்சனும் இந்த புரமோ வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இன்று அபிஷேக்கை கமல்ஹாசன் கலாய்த்து தள்ளி விடுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

More News

நான் இந்த வீட்டில பேசலாமா? பேசக்கூடாதா சார்? கமலிடம் அப்பாவியாய் கேட்ட தாமரை!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை நெருங்கியுள்ள நிலையில் தற்போது தான் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில்

கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்கள், அதில் ஒருவர் டபுள் ஆக்சன்!

தமிழ் திரையுலகின் இளைய தலைமுறை இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் கடந்த 2016 ஆம் ஆண்டு 'துருவங்கள் பதினாறு' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இசைவாணியின் பிம்பமாக இமானை மாற்றிய கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் உள்ளதை உள்ளபடி சொல்லும் கண்ணாடி என்ற டாஸ்க் நடந்த நிலையில் இந்த டாஸ்க்கில் ஒருவரின் பிம்பமாக இன்னொருவர் அவருடைய குண நலன்களை சொல்வது

அர்ஜூன் படத்தில் நடிகர்களாக அறிமுகமாகும் 2 பிரபல நடிகர்களின் தந்தைகள்!

ஆக்சன் கிங் அர்ஜூன் நடிக்கும் படத்தில் இரண்டு பிரபல நடிகர்களின் தந்தைகள் அறிமுகமாக இருப்பதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சமந்தாவின் விவகாரத்துக்கு பின் நாக சைதன்யா எழுதிய முதல் காதல் கடிதம்!

பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் திடீரென பிரிவதாக அறிவித்தனர் என்பதும் எனினும்