முதல் வாரமே வெளியேறினாரா இந்த பிக்பாஸ் போட்டியாளர்? அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் ஒரு வாரம் மட்டுமே ஆகிய நிலையில் ஒரு போட்டியாளர் வெளியேறிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் போட்டியாளர்கள் அனைவரும் கடந்த 5 நாட்களாக கலகலப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களையும் சந்திக்கிறார் என்பதும் இன்றைய முதல் புரமோவில் கூட அவர் வெற்றி குறித்து தனது கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய புரமோவை கூர்ந்து கவனித்த நெட்டிசன்கள் அதில் நமீதா மாரிமுத்து இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் ’சில தவிர்க்க முடியாத காரணத்தினால் நமீதா மாரிமுத்து அவர்களே போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார்’ என பிக்பாஸ் குரலும் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நமிதா மாரிமுத்து தனது கதையை அனைவரும் உருக வைக்கும் அளவுக்கு கூறிய நிலையில் இன்று அவர் திடீரென வெளியேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

கமல்ஹாசன் முன் 18 போட்டியாளர்கள்: இன்றைய முதல் புரமோ!

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் கடந்த ஐந்து நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 18 போட்டியாளர்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் கலகலப்பாக சென்று

'அரண்மனை 3' படம் குறித்த ஆச்சரியமான வியாபாரம்!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான 'அரண்மனை 3' திரைப்படம் வரும் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

எதிர்நீச்சல் போட்ட சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் என்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ள நிலையில் அவருடைய 'டாக்டர்' படம் வெற்றி பெற நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து

திமுக ஹனிமூனில் இருக்கிறார்கள்… நடிகை குஷ்புவின் கூற்றுக்கு என்ன அர்த்தம்?

திமுக ஆட்சி தற்போது தேனிலவு காலத்தில் இருப்பதால் அவர்களைப் பற்றி ஆறு மாதங்கள் கழித்து கருத்துச் சொல்கிறேன்

ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெற்ற அணிகள் எது? ஐபிஎல் இறுதிப்போட்டி எப்போது?

கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் 2021 தொடரின் போட்டிகள் தற்போது அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.