close
Choose your channels

பிக்பாஸ் பாவனிக்கு வந்த திடீர் சோதனை: ரசிகர்கள் ஆறுதல்!

Thursday, January 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனிக்கு திடீரென சோதனை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாவனி என்பதும் இவர் கடைசி வரை தாக்குபிடித்து 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார் என்பதும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பாவனிக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரு சில நாட்களில் பாவனிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டுமென அவருக்கு ஆறுதல் கூறி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.