close
Choose your channels

அடுத்தவங்களோட கஷ்டத்தில சந்தோஷப்பட்ற ஒரே ஆள் நீதான்: பிரியங்காவை வெளுத்து வாங்கும் போட்டியாளர்

Monday, December 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இன்று நடைபெறும் கேப்டன் பதவிக்கான டாஸ்மாக்கில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்ட நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் பிரியங்கா மற்றும் நிரூப் இடையே காரசாரமான சண்டை நடக்கும் காட்சிகள் உள்ளன.

கேப்டன் டாஸ்க்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஆவேசமாக பேசி கொள்கின்றனர். கடைசியில் ’அடுத்தவர்களுடைய கஷ்டத்தை பார்த்து சந்தோசப்படும் ஒரே நபர் நீதான்’ என ஆணித்தரமாக நிரூப் சொல்வதை கேட்டதும் பிரியங்கா அதிர்ச்சி அடையும் காட்சிகளுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய கேப்டன் டாஸ்க்கில் கயிறு தாமரை கையில் கையில் இருப்பதால் அவர் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார் என்று கருதப்படுகிறது. அந்த கோபத்தில் தான் பிரியங்காவும் நிரூப்பும் சண்டை போட்டுக் கொள்கிறார்களா? என்பதை இன்றைய முழு நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.