பிரியங்கா வெளியே வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? சகோதரரின் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா ஆரம்பத்தில் சூப்பராக விளையாடினார் என்பதும் பிக்பாஸையே சகட்டுமேனிக்கு கலாய்த்து அவர் விளையாடிய விதம் அனைவருக்கும் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாமினேசனில் பிரியங்கா இருந்தாலும் அவருக்கு மிக அதிகமான வாக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரியங்கா மீது பிக்பாஸ் ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. குறிப்பாக நிருப் மற்றும் அபிஷேக் இவர்களுடன் கூட்டணியாக இணைந்து மற்ற போட்டியாளர்களை கார்னர் செய்வது, குறிப்பாக அக்ஷராவை கார்னர் செய்வது என ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனும் நேற்றைய எபிசோடில் பிரியங்காவை கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டு அவரை நிலைகுலையச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியங்காவின் சகோதரர் சமூக வலைதளத்தில் செய்துள்ள பதிவில், ‘பிரியங்கா மீது ஏன் இவ்வளவு வெறுப்புகள். இது வெறும் கேம்ஷோ தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா உங்களை கண்டிப்பாக ஏமாற்ற மாட்டார். அவருக்கு உண்மையான ரசிகர்கள் இருப்பது பெருமை தான். வேறு எதுவும் நான் சொல்வதற்கு இல்லை. நிகழ்ச்சியை பார்த்து என்ஜாய் செய்யுங்கள். அவள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினால் கண்டிப்பாக வெளியே வந்தும் உங்களை பல மடங்கு எண்டர்டெயின்மெண்ட் செய்வார் என்பதை உறுதியாக கூறுகிறேன் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இசைஞானியிடம் வாழ்த்து பெற்ற சினேகா-கன்னிகா தம்பதி: என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?

பிரபல பாடலாசிரியர் மற்றும் கவிஞர் சினேகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்தை உலகநாயகன் கமலஹாசன்

அபிஷேக்கிற்கு மரண பயத்தை காட்டிய கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் இன்று வெளியேற இருக்கும் நிலையில் வெளியேறும் போட்டியாளர் யார் என்பதைக் கூறும் கமலஹாசனின் மூன்றாவது புரமோ சற்று முன் வெளியாகி உள்ளது

பாலைவனத்தில் பைக்கில் பயணம்: தல அஜித்தின் வைரல் புகைப்படம்!

தல அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு பக்கம் அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் உலகம்

சூர்யாவுடன் முதன்முதலாக இணைந்த 'பீஸ்ட்' டான்ஸ் மாஸ்டர்

தளபதி விஜயின் 'பீஸ்ட்' படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர் தற்போது முதல் முறையாக சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் முக்கிய அப்டேட்!

விஷால், ஆர்யா நடித்த 'எனிமி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.