பிக்பாஸ் கூறியதால் பிரியங்காவை வீட்டை விட்டு விரட்டும் ராஜூ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 95வது நாளான நேற்று சிபி 12 லட்சம் ரூபாய் பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று ஒருவரை நேரடியாக இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லும் டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் வைத்திருந்தார். ஆனால் அந்த டாஸ்க்கில் யாரும் வெற்றி பெறவில்லை என்பதை அடுத்து பிக்பாஸ் மற்றொரு ஐடியாவை கூறுகிறார்.

அதன்படி இந்த வீட்டில் உள்ள ஒருவரை ’அந்த’ வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என பிக்பாஸ் தெரிவிக்கிறார். இதனை அடுத்து பிரியங்காவை ராஜூ கையை பிடித்து  ’அந்த வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்று கூறுகிறார்.

’நிஜமாகவே என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்கிறாயா? என பிரியங்கா கேட்டபோது ’தியாகம்தான் உன்னை உயர்த்தும் கோபால்’ என ராஜூ காமெடியாக வசனம் பேசி பிரியங்காவை அழைத்துச் சென்று ஒரு நாற்காலியில் உட்கார வைப்பதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது.

பிக்பாஸ் கூறிய ‘அந்த’ வீடு எது? பிரியங்காவை ராஜூ அழைத்து செல்வது எங்கே? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தான் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

 

More News

நொறுங்கிபோன இந்தியக் கோட்டை… அடுத்த போட்டியில் கோலி விளையாடுவாரா?

இந்தியக் கிரிக்கெட் அணி இதுவரை ஜோகனஸ்பர்க்கில் தோல்வியைத் தழுவியதே இல்லை

மகேஷ்பாபுவை அடுத்து இன்னொரு திரையுலக பிரபலத்திற்கு கொரோனா தொற்று!

பிரபல நடிகர் மகேஷ்பாபு நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு திரையுலக பிரபலத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜெயம் ரவி - தன்யா ரவிச்சந்திரன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்துவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகை இணைந்துள்ளதாக

'வாத்தி' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்: மாணவன் போல் இருக்கும் தனுஷ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் 'வாத்தி' என்றும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி

இந்தியாவில் முதல்முதலாக கடல் தேவதை கேரக்டரில் நடிக்கும் தமிழ் நடிகை: யார் தெரியுமா?

கடல் தேவதை குறித்த பல திரைப்படங்கள் ஹாலிவுட்வில் வெளியாகி இருந்தாலும் முதல் முறையாக கடல் தேவதை கேரக்டரில் தமிழ் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.