காசு வாங்கிட்டு ரிவ்யூ பண்றோமா? அபிஷேக்கை பங்கமாய் கலாய்த்த ராஜூ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய அடுத்த புரமோவில் லைக், டிஸ்லைக் குறித்து விளக்கமளித்த ராஜு ஜெயமோகன், அபிஷேக்கை சைக்கிள் கேப்பில் பங்கமாய் கலாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் கமலஹாசன் ராஜூ ஜெயமோகனிடம் ’அக்ஷராவுக்கு முதலில் லைக் கொடுத்து அதன் பிறகு டிஸ்லைக் கொடுத்தது குறித்து கேள்வி கேட்கிறார். அப்போது அபிஷேக் பதிலளிக்கும்போது அக்ஷராவின் கதையை விட எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் என்று கூறியபோது, பிரியங்கா, ‘அவனே ஒத்துக்கிறான்’ என்று கமெண்ட் அளிக்கின்றார்.

அப்போது கமல்ஹாசன், ‘லைக் லைக்குதான், ஆனா’ என்று இழுத்தபோது, ‘இவங்க எல்லாரும் சொல்லும்போது எனக்கு என்ன தோணியது என்றால், நமக்கு பிடித்தவங்களுக்கு சாதகமா காசு வாங்கிவிட்டு ரிவ்யூ பண்றமோன்னு என்ற உணர்வு வந்துவிட்டது’ என்று கூற, பிக்பாஸ் எடிட்டர் உடனே அபிஷேக்கின் முகம் மாறுவதை சரியாக காண்பிக்கின்றார். எனவே அபிஷேக்கை பங்கமாய் கலாய்த்த ராஜூ அபிஷேக்கின் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

More News

'நெற்றிக்கண்' இயக்குனரின் அடுத்த படத்தில் 'பாகுபலி' நடிகர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மிலந்த் ராவ் இயக்கும் அடுத்த படத்தில் 'பாகுபலி' படத்தில் நடித்த நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள்

'நானே வருவேன்' நாயகியாகும் 'பிகில்' பட நடிகை!

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது

இன்றே எலிமினேஷனா? கமல் அறிவிப்பால் பரபரப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வாரம் முதல் நாமினேஷன் பிராசஸ் நடந்தது என்பதும், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட 15 போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்பட உள்ளார்

பிக்பாஸ் நிரூப்புக்கு இந்த நடிகையும் நெருக்கமா? தீயாய் பரவும் புகைப்படங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய நிரூப் சமீபத்தில் தனது கதையை கூறியபோது யாஷிகாவால்தான் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் தனக்கு இந்த துறையில் யாரையும் தெரியாது

உதயநிதி-அருண்ராஜா காமராஜ் படத்திற்கு கலைஞர் புத்தகத்தின் டைட்டில்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்திற்கு கலைஞர் எழுதிய புத்தகத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.