மக்கள் ஜாதகத்தையே மாத்தி எழுதியிருவாங்க: பிக்பாஸ் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 76வது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய முதல் புரோமோவில் கமல் தோன்றும் காட்சியின் புரோமோ விடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் கமல் கூறியபோது, ‘வீட்டில் இருப்பவர்கள் என்னை பற்றி என்ன சொன்னால் என்ன? நாட்டில் இருக்கும் மக்கள் ஓட்டு போட்டு என்னை காப்பாற்றி விடுவார்கள் என்று பலபேர் தைரியமாகவும் நம்பிக்கையாக இருந்தார்கள். ஆனால் இப்போது அந்த தைரியம் பயமாக இருக்கிறது.

மக்கள் என்ன செய்வாங்களோ? விட்டால் ஜாதகத்தை ஏமாற்றி விடுவார்களோ? என்று நினைக்கின்றார்கள். நாமினேஷனில் இருந்து தப்பித்தால் மக்களிடம் இருந்து தப்பித்த மாதிரிதான் என்பது போன்ற செய்கைகள் உள்ளே உள்ளன, அதை பற்றி விவாதிப்போம்’ என்று கமல் பேசும் காட்சிகள் இன்றைய வீடியோவில் உள்ளன.

இன்றைய நிகழ்ச்சியில் நாமினேஷனில் இருந்து தப்பிக்க போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்குகள், அதை போட்டியாளர்கள் விளையாடிய விதம், அதில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகள் குறித்து கமல் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சோகத்திலும் சக வீரர்களிடம் சேட்டை செய்து விளையாடிய கேப்டன்… வைரல் புகைப்படம்!

3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள் தென்ஆப்பிரிக்கா

உயிரைக் காப்பாற்றிய டிராபிக் போலீஸ்க்கு நன்றி தெரிவித்த சச்சின்…நடந்தது என்ன?

இந்தியக் கிரிக்கெட்டில் ஜாம்பவனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்,

ஒரே ஷாட்டில் 5 நிமிட காட்சிகள்: 'மாநாடு' சிம்புவின் அசத்தல் வீடியோ!

 'மாநாடு'  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பாலிவுட் பிரபலமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார்

லண்டன் சென்றது 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' குழு: ஆனால் படப்பிடிப்புக்கு இல்லையாம்!

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' என்பதும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.