இன்னிக்கு பேச வேண்டியது நிறைய இருக்குது: பிக்பாஸ் கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 26 நாட்கள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டியாளர்கள் இதுவரை வெளியேறியுள்ளனர் என்பதும், ஒருவர் அவராகவே வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய கமல்ஹாசன் எபிசோடு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில், ‘இது விதியா? இது விதியில் இருக்கின்றதா? விதிவிலக்கா? விதிமீறலா? அல்லது என் தலைவிதியா? என்று கூட சிலர் கேட்கிறார்கள். இன்னும் சில பேர் சனிக்கிழமை வரட்டும், நான் அவர்கிட்ட நேரடியாக பேசிக் கொள்கிறேன் என்று கூறுகிறார்கள். நமக்கும் பேச வேண்டியது நிறைய இருக்கிறது’ என்று கமல்ஹாசன் கூறியதிலிருந்து இன்று ஒரு பெரிய பஞ்சாயத்து இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகிறது.

ஏற்கனவே காயின்கள் குறித்து பல சந்தேகங்கள் போட்டியாளர்களுக்கு மத்தியில் இருந்த நிலையில் அந்த சந்தேகங்கள் அனைத்தையும் இன்று கமல்ஹாசன் ஒவ்வொன்றாக தீர்த்து வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

என் மனைவி கொலை செய்யப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல: போலீஸில் புகார் அளித்த பிரபல நடிகர்!

என் மனைவி கொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு கொலை செய்யப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றும் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் ஜாமீனில் விடுவிப்பு!

போதைக்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன்

லெஜண்ட் சரவணன் நடிகை பெற்ற உயரிய விருது… இந்திய அளவில் குவியும் பாராட்டு!

“தி லெஜண்ட்“ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா “2021

போல்ட் குயின்… நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட கிளாமர் புகைப்படம் வைரல்!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா

வெண்பனி மலரே… வெண்மையில் அசர வைக்கும் வாணிபோஜன் புகைப்படங்கள்!

சமீபத்திய தமிழ் சினிமாவில் பிசியான நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து