பிக்பாஸ் அல்டிமேட்: இருவரும் முன்னாள் காதலர்களா? மாறி மாறி நாமினேஷன் செய்ததால் பரபரப்பு!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இரண்டு போட்டியாளர்கள் முன்னாள் காதலர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி இருவருமே மாறி மாறி ஒருவரை ஒருவர் நாமினேஷன் செய்து கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நிரூப் என்பதும் இவரது முன்னாள் காதலி யாஷிகா என்பதும் அதன் பின் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து விட்டனர் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தான் வருவதற்கு காரணமே யாஷிகா என்றும் நிரூப் பெருமையுடன் கூறியிருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நிரூப்பின் இன்னொரு காதலி அபிராமி வெங்கடாச்சலம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. நேற்றைய நாமினேஷன் படலத்தின் போது அபிராமியை தனக்கு முன்பே தெரியும் என்றும் அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என்றும் கூறிய நிரூப், ‘அப்போது பார்த்த அபிராமி தற்போது இல்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோல் அபிராமி, நிரூப்பை நாமினேஷன் செய்து அவர் ஒரு கடினமான போட்டியாளர் என்பதால் நாமினேஷன் செய்கிறேன் என்று கூறினார். ஆனால் நிரூப் தனது முன்னாள் காதலர் என்பதை அபிராமி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?  முழு விபரங்கள்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் எந்த இரு போட்டியாளர்களை நாமினேஷன் செய்தனர் என்ற விவரங்களை தற்போது பார்ப்போம்.

சிப் வசதியுடன் இ-பாஸ்போர்ட், வந்தே மாதரம் ரயில், டிஜிட்டல் வங்கிகள்: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

சிப் வசதியுடன் கூடிய இ-பாஸ்போர்ட், 400 வந்தேமாதரம் ரயில்கள் உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் உடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்து வரும்

திருமணம் செய்து கொள்வதாக  நடிகையை ஏமாற்றிய தயாரிப்பாளர் கைது!

திருமணம் செய்து கொள்வதாக நடிகையை ஏமாற்றி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் உன்னை சந்திக்கின்றேன்: மறைந்த தோழிக்கு உருக்கமான பதிவு செய்த யாஷிகா!

விரைவில் மறுபக்கத்தில் உன்னை சந்திக்கிறேன் என மறைந்த தோழிக்கு உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவை நடிகை யாஷிகா செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நாளை மறுநாள் திருமண தேதியை அறிவிக்கின்றாரா சிம்பு?

 நடிகர் சிம்பு நாளை மறுநாள் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் அவர் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று செய்திகள் கசிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.