இந்த வார பிக்பாஸ் வாக்கெடுப்பு: ஆபத்தான நிலையில் 3 போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய 9 பேர் நாமினேஷன் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் வாக்குகளை அளித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி 3 போட்டியாளர்கள் மிக குறைந்த வாக்குகள் பெற்று ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பிரியங்கா உள்பட 6 பேர் அதிக வாக்குகள் பெற்று எவிக்சனில் இருந்து தப்பித்து விடும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதேநேரத்தில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி ஒன்பது பேரில் அபினய், அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகிய மூவர் மிக குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த மூவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் ஞாயிறன்று இந்த மூவரில் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

டி20-இல் டிரெண்டிங் ஆன ஜெர்சி… 12 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு!

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியினர்

திடீர் ஓய்வை அறிவித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாட்டிசன்(31)

டி20  இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த கேப்டன் யார்? கசிந்த ரகசியம்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது துவங்கியுள்ளது.

லேட்டஸ்ட் அவுட் ஃபிட்டில் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிதி அகர்வால்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நிதி அகர்வால்.

விவாகரத்து விவகாரம்: சமந்தா பதிவு செய்த அவதூறு வழக்கால் பரபரப்பு!

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை சட்டப்படி விவாகரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து தமிழ் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.