'பிகில்' இசை வெளியீடு: சில சுவாரஸ்யமான துளிகள்

  • IndiaGlitz, [Thursday,September 19 2019]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவில் பேசியவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஒளிப்பதிவாளர் விஷ்ணு: சொல்றவன் ஆயிரம் சொல்லட்டும். இயக்குனர் அட்லியின் உழைப்பு படத்திற்கு படம் அதிகமாகி கொண்டே உள்ளது. உங்கள் அனைவரை போலவே நானும் தளபதி பேச்சை கேட்க ஆவலுடன் உள்ளேன்

எடிட்டர் ரூபன்: இந்த படத்தை எடிட் செய்வதற்கு முன் எனக்கு கால்பந்து குறித்து கொஞ்சம் கூட தெரியாது. அதனால் இந்த படத்தின் எடிட்டிங் பணி எனக்கு சவாலாக இருந்தது. ஆனால் தற்போது கால்பந்து குறித்து நிறைய இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்

நடிகர் ஆனந்தராஜ்: ‘பிகில்’ திரைப்படத்துக்கு முன்புவரை விஜய்யை ’விஜய் அண்ணா’ என்று தான் அழைத்து வந்தேன். ஆனால் ‘பிகில்’ படப்பிடிப்பின் போது எனக்கும் அவருக்கும் மிகவும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளதால் இனி அவரை ’நண்பன்’ என்றே அழைப்பேன்

ரமணா கிரிவாசன்: நான் சாதாரணமாக எழுதிய வசனங்களை கூட விஜய் தனது தனித்திறமையால் அதனை பஞ்ச் டயலாக்காக மாற்றிவிட்டார்.

More News

விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

நீ பக்கத்தில் இருக்கும் நாட்கள் அற்புதமானது: நயனுக்கு விக்னேஷ் சிவன் நன்றி

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அவருக்கு  நடிகை நயன்தாரா தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியதோடு,

'காப்பான்' படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கிய 'காப்பான்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

ஒரே வார்த்தையில் ஷெரினை வெட்கப்பட வைத்த தர்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்குகள் அனைத்தும் போட்டியாளர்களை கடும் சோதனைக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த வாரத்தில் அதிக புள்ளிகள் எடுப்பவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு

சமந்தா குடும்பத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு: அதிர்ச்சி தகவல் 

பிரபல தெலுங்கு நடிகரும் நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மனித உடல் ஒன்று அழுகிய நிலையில் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது