மீண்டும் நடிப்பில் முழுகவனம் செலுத்தும் பிந்துமாதவி

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

கழுகு, கேடிபில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2 உள்பட பல படங்களில் நடித்த நடிகை பிந்துமாதவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழிலதிபர்-தயாரிப்பாளர் ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்டு பின்னர் அது மறுக்கப்படவும் செய்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிப்பில் தீவிர கவனம் செலுத்த உள்ளதாகவும், அவர் நாயகியாக நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றின் அறிவிப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.,

சிபிராஜூடன் பிந்துமாதவி நடித்த 'ஜாக்சன் துரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அடுத்த கட்டத்தை நோக்கி நயன்தாராவின் 'அறம்'

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா கலெக்டராக நடிக்கும் படம் 'அறம்'

ஜெயம் ரவி: முடிந்தது 'வனமகன்', மீண்டும் தொடங்கியது 'டிக் டிக் டிக்'

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போகன்' நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் திருப்திகரமாக அமைந்த படமாக இருந்த நிலையில் அவருடைய அடுத்தடுத்த படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-தீபா சந்திப்பு. திருப்பம் ஏற்படுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்த வரலாற்று முக்கியத்துவமான தினம் இன்று. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், ஜெயலலிதா மரணம் அடைதுவிட்டதால் அவரது தண்டனை நீக்கப்பட்டு, மீதி மூவருக்கும் பெங்களூர் தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுத

ஓபிஎஸ் இல்லத்தில் தீபா. ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வரும் 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த தினத்தில் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்த நிலையில் சற்று முன்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து தனது ஆதரவை அளித்தார்...

நயன்தாரா காதலரின் திடீர் மாற்றம் ஏன்?

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் காதலித்து வருவதாகவும், 'நானும் ரெளடிதான்' படத்தின்போது தோன்றிய இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடியவுள்ளதாகவும் கூறப்படுகிறது...