சோபியா ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

  • IndiaGlitz, [Tuesday,September 04 2018]

சோபியாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

சோபியா வழக்கில் காவல்துறையினர் சரியான பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யவில்லை. அதுமட்டுமின்றி இந்திய விமான சட்டத்தின்படி விமானத்தில் பயணம் செய்யும்போது பயணிகள் தங்கள் இருக்கையில் இருந்து கூட எழுந்திருக்க கூடாது என்ற விதி உள்ளது. அது விமான பயணத்திற்கே இடையூறாக கருதப்படும். அப்படி இருக்கையில் விமானத்தின் உள்ளும், விமான நிலைய வளாகத்திற்குள்ளும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில் விமான நிலைய அதிகாரிகள் சரியான புகார் கொடுக்கவில்லை

மேலும் சோபியாவின் தந்தையிடம் நீதிமன்றம் 'மீண்டும் ஒருமுறை உங்கள் மகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தே ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஜாமீனை ரத்து செய்ய பாரதிய ஜனதா கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்

More News

அத்தனை அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே: சோபியா விவகாரம் குறித்து கமல்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற மாணவி

தமிழிசை இப்படி செய்திருக்கலாம்:

ஜனநாயக நாட்டில் ஒரு கட்சிக்கோ, தலைவருக்கோ எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஜனநாயக உரிமை. பாரத பிரதமர் தமிழகம் வந்தபோதே எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் தமிழர்கள்

உதயநிதி-மிஷ்கின் படத்தின் டைட்டில் குறித்த தகவல்

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படத்திற்கு பின்னர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள

பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்பு 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்ட மாணவி சோபியா மீது தமிழிசை கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழிசை-சோபியா விவகாரம்: 10 மொழிகளில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்குகள்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பயணம் செய்த விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற இளம்பெண் 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்ட் விவகாரம் தற்போது பூதாகரமாகிவிட்டது