ஐபிஎல் அணியை ஏலம் எடுக்கும் பிரபல நட்சத்திர தம்பதி?

  • IndiaGlitz, [Friday,October 22 2021]

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் தொடர்கள் கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 2 அணிகள் இணைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணிகளுக்கான ஏலம் அக்டோபர் 26ஆம் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அணிகளை ஏலம் எடுக்க பல முன்னணி நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கால்பந்து நிறுவனமான மேன்செஸ்டர் யுனைடெட் என்ற நிறுவனம் ஒரு அணியை ஏலம் எடுக்க விரும்புவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐபிஎல் சீசனில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளின் ஏலத்தில் பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது, இந்த நட்சத்திர தம்பதிகள் ஐபிஎல் அணியை ஏலம் எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆகியோர் ஐபிஎல் அணிகளுக்கு உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணமா? ஆய்வின் முடிவு வெளியீடு!

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்ததாக கூறப்பட்டாலும் இன்னும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. 

ஒரு வயதை பூர்த்தி செய்த செல்ல மகன்: மேக்னாராஜின் நெகிழ்ச்சியான பதிவு

நடிகை மேக்னாராஜ் கணவர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த  ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார்

சமந்தா உடலில் நாகசைதன்யா டாட்டுக்கள்: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை சமீபத்தில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ள நிலையில் அவரது உடலில் மூன்று டாட்டுக்கள் இருப்பதாகவும் அந்த டாட்டுக்கள் அனைத்துமே

மாறி மாறி குறை சொல்லும் அபிஷேக், பிரியங்கா, நிரூப்: கூட்டணியில் திடீர் பிளவா? ஸ்ட்ராட்டஜியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஒரு வாரம் 18 போட்டியாளர்களும் ஒற்றுமையாக இருந்த நிலையில் இரண்டாவது வாரமே அணி அணியாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே.