4 ரயில்களில் குண்டு வெடிக்கும்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்

  • IndiaGlitz, [Tuesday,April 25 2017]

சட்டீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் மூன்று தமிழக வீரர்கள் உள்பட 26 வீரர்கள் பலியான அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீள முடியவில்லை.
இந்த நிலையில் மாவோயிஸ்ட்கள் பெயரில் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெடிகுண்டு வைக்கப்போவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சென்னை சென்ட்ரல் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும், அந்தக் கடிதத்தில் ஒன்பது எண்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், 'அரக்கோணம் அருகே வெடிகுண்டு வெடிக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ரயில்வே போலீசார் இந்த கடிதம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்

தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு குழந்தையை வளர்க்கவே சிரம்ப்பட்டு வருகின்றனர்

மீண்டும் இணையும் சூர்யா-ஹரி: 'சிங்கம் 4' தொடங்குகிறதா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி இணைந்து உருவாக்கிய சிங்கம் படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சிங்கம் 3' படத்தின் வெற்றி விழாவில் விரைவில் 'சிங்கம் 4' படத்திற்காக சூர்யாவும் நானும் இணைவோம்' என்று ஹரி கூறியிருந்தார்...

திருமண நாளில் அஜித்-ஷாலினியை தவிக்க விட்ட செல்போன் நிறுவனங்கள்

நேற்று அஜித்-ஷாலினியின் திருமண நாள் மற்றும் சச்சின் தெண்டுல்கரின் பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் அவரவர் துறையில் மாஸ் காட்டியவர்கள் என்பதால் நேற்று சமூக வலைத்தளங்களில் கோடானு கோடி வாழ்த்துக்கள் குவிந்தது...

விஷ்ணு-அமலாபால் பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் விஷ்ணு தற்போது 'கதாநாயகன்', 'பொன் ஒன்று கண்டேன்', சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' ஆகிய படங்களில் நடித்

மனிதர்களை போல இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு. மத்திய அரசு ஆலோசனை

இந்தியாவில் உள்ளவர்கள் இனி ஆதார் கார்டு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும் ஆதார் கார்டு பல்வேறு விஷயங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இனி சாலைகளில் நடப்பதற்கு கூட ஆதார் கார்டு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...