கொரோனாவால் உயிரிழந்தவர்களை கணக்கில் காட்டாமலே கல்லறைத் தோட்டங்களில் புதைக்கப்படும் அவலம்!!!

  • IndiaGlitz, [Saturday,April 04 2020]

 

கொரோனா பாதிப்பின் மையங்களாக ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன என்று சொல்லப்படும் அளவிற்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் பிரேசிலில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப் படுவதற்கு முன்பே பலர் நோய்த் தாக்கத்தால் இறந்துவிடுகின்றனர். அவர்களை நிலாபார்பசாவில் உள்ள பெரிய கல்லறைத் தோட்டங்களில் அதிகாரிகள் புதைக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படி பரிசோதனைக்கு முன்பாக உயிரிழப்பவர்களை அதிகாரிகள் கணக்கில் காட்டுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்நாட்டில் நாள் ஒன்றுக்கு 60 பேர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் நோய்த்தொற்று இருக்கிறதா ? இல்லையா? எனக் கண்டறிவதற்கு முன்பே பலர் நோயின்தீவிரத்தால் இறந்துவிடுகின்றனர் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்நிலைமை நீடிக்கும் பட்சத்தில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை பிரேசிலில் 9216 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 365 ஆக பதிவாகியிருக்கிறது.

 

More News

கொரோனா பரபரப்பிலும் கிளுகிளுப்பான வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா

ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம், உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரி எனப்வரை திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா வைரஸ் குறித்த ஜாக்கிசானின் விழிப்புணர்வு வீடியோ!

கொரோனா வைரஸ் அபாயம் குறித்து உலகம் முழுவதும் உள்ள திரை உலக பிரபலங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்

மதுவுக்கு பதில் சேவிங் லோஷனை குடித்த இருவர் பரிதாப பலி!

கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாப்பதை விட மதுவுக்கு அடிமையானவர்களை பாதுகாப்பது அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் போல் தெரிகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக

அதிகம் எதிர்பார்த்தேன், ஆனால் டார்ச்சுக்கே இன்றுதான் வருகிறார்: கமல்ஹாசன்

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களிடம் பேசியபோது வரும் ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு

மருத்துவர்கள், நர்ஸ்களுக்காக திறக்கப்பட்ட தாஜ் ஓட்டல்கள்: குவியும் பாராட்டுக்கள்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்