close
Choose your channels

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': நாளை சென்னை, செங்கல்பட்டில் மட்டும் இத்தனை காட்சிகளா?

Tuesday, April 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதியில் மட்டும் 1200க்கும் மேற்பட்ட காட்சிகள் நாளை திரையிடப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தமிழகம் உள்பட உலகம் முழுவதும் நாளை ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் தமிழகத்தில் 800 திரையரங்குகளுக்கு அதிகமாக இந்த படத்தை திரையிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் நாளை சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 1280 காட்சிகள் திரையரங்குகளில் திரையிடப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை மறுநாள் முதல் ’கேஜிஎப் 2’ திரைப்படம் வெளியாக உள்ளதால் காட்சிகள் குறையும் வாய்ப்புகள் இருந்தாலும் நாளை 1200 க்கும் அதிகமான காட்சிகள் ‘பீஸ்ட்’: படம் மட்டுமே திரையிடப்படவுள்ளது என்பது தம்ழ் திரையுலக வரலாற்றில் பெரும் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos