செவிலியர் தினத்திற்காக ஒரு 'எஞ்ஜாய் எஞ்ஜாமி' பாடல்: இணையத்தில் வைரல்

  • IndiaGlitz, [Wednesday,May 12 2021]

இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் செவிலியர்களின் சேவை குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். உலகில் செவிலியர்கள் சேவைக்கு ஈடு இணை இல்லை என்றும் அவர்களது சேவை மகத்தானது என்றும் பல அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலக செவிலியர் தினத்தை அடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஒன்றின் மருத்துவர்கள் இணைந்து ‘எஞ்ஜாய் எஞ்ஜாமி’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் செவிலியர்களின் சேவை, அவர்களின் மகத்தான தன்னிகரில்லா பணி குறித்து வாழ்த்துக்கள் கூறும் வரிகள் உள்ளன.

இந்த பாடலுக்கு அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், டெக்னீசியன் உள்பட பலர் நடனமாடி உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

மத்திய அரசு செய்யாது, ஸ்டாலின் நீங்களாவது செய்யுங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள்

தேர்தல்‌ அறிவிக்கப்பட்ட நாள்‌ முதல்‌ பெட்ரோல்‌, டீசல்‌ விலையில்‌ எந்த மாற்றமும்‌ இல்லாமல்‌ இருந்தது. கடந்த 66 நாட்களாக உயராமல்‌ இருந்த விலை தேர்தல்‌ முடிந்ததும்‌ தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நிதி: சூர்யா-கார்த்தி வழங்கிய மிகப்பெரிய தொகை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

'இறைவா' உனக்கு இரக்கமில்லையா? கொரோனா குறித்து சரத்குமாரின் உருக்கமான பதிவு!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது.

நான் நன்றாக பாதுகாப்பாக இருக்கின்றேன்: பெயர்க்குழப்பம் குறித்து நடிகர் மாறன் விளக்கம்!

விஜய் நடித்த கில்லி உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் மாறன் இன்று காலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு காலமானதாக வெளிவந்த செய்தி திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனாவா குருமாவான்னு அசால்ட்டா இருந்தேன்: சென்றாயன் வைரல் வீடியோ

கொரோனாவா குருமாவான்னு ரொம்ப அசால்ட்டாக இருந்தேன், இப்பொழுது எனக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டது என நடிகர் சென்றாயன் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்