தர்பார் பட விவகாரம்: ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கில் திடீர் திருப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்த போதிலும் ஒரு சில விநியோகஸ்தர்கள் இந்த படம் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டத்தை கொடுத்ததாக கூறினார்.

மேலும் ரஜினிகாந்த் மற்றும் ஏஆர் முருகதாஸ் வீடுகளின் முன்பு அவர்கள் போராட்டம் செய்து நஷ்ட ஈடு கோரினார்கள். இது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் விநியோகிஸ்தர்கள் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் இதனை அடுத்து தனது வீட்டிற்கு பாதுகாப்பு வேண்டும் என்றார் முருகதாஸ் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருந்த நிலையில் தற்போது திடீரென ஏ ஆர் முருகதாஸ் தனது வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா என ஏ ஆர் முருகதாஸுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

"அறிவுள்ள எந்த மனிதர் இப்படிப் பேசுவார்"?! ஆர்.எஸ்.எஸ் தலைவரை சாடிய சோனம் கபூர்.

”அறிவுள்ள எந்த மனிதர் இப்படிப் பேசுவார்? முட்டாள்தனமான, பிற்போக்கான கருத்து” எனக் காட்டமாக சாடியுள்ளார் சோனம் கபூர்.  

மும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து – மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

மும்பை மாநிலத்தில் பைகுல்லா பகுதியை அடுத்த பிரதாப் சவுத் என்னும் இடத்தில் உள்ள ஜிஎஸ்டி பவன் கட்டிடத்தில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது

சிவபெருமானுக்காக ரிசர்வ் செய்யப்பட்ட சைடு அப்பர் பெர்த்..! மோடி துவக்கிய காசி மஹாகால் எக்ஸ்பிரஸ்.

வாரணாசியில் நேற்று காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொழிலதிபர் மீது அமலாபால் கொடுத்த பாலியல் புகார்: சென்னை ஐகோர் அதிரடி உத்தரவு

சென்னை தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரை விசாரணை செய்ய சென்னை ஐகோர்ட்  இடைக்காலத் தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுமாப்பிள்ளை மகத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் செய்யும் உதவி!

பிக்பாஸ் புகழ் நடிகர் மகத் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான பிராய்ச்சி தேசாயை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு மகத்தின் நெருங்கிய நண்பர் சிம்பு