close
Choose your channels

நடிகர் சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு: பரபரப்பு தகவல் 

Wednesday, September 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா சமீபத்தில் நீட் குறித்து காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்றும் அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி ஒருவர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் என்பதும் தெரிந்ததே

அதுமட்டுமின்றி சூர்யாவுக்கு ஆதரவாக 6 ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்கள் என்பது சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு எதிரான புகார் ஒன்று குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.