close
Choose your channels

உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு

Monday, September 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் தனி அதிகாரிகள் மூலமே நிர்வாகம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விட்டு வரும் நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றின் முக்கிய தீர்ப்பை சென்னை ஐகோர்ட் சற்று முன்னர் வழங்கியுள்ளது.

இதன்படி நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இதுகுறித்த அறிவிப்பை செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டபோதிலும் தேர்தலை நடத்த தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் முன்வருமா? அல்லது அப்பீலுக்கு செல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.