தமிழகத்தில் கொட்டப்போகுது கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த நான்கு நாட்களில் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

குறிப்பாக இன்றும் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் அக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்சிதா .. பிரிந்து போன கணவர் என்ன சொல்கிறார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா குறித்து அவரை பிரிந்து வாழும் கணவரின் சமூக வலைதள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பாத்ரூமுக்கு கூட ரெட் கார்ப்பெட்டா? ஜிபி முத்துவை அலேக்காக தூக்கிய போட்டியாளர்கள்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் நேற்றைய  முதல் நாள் கலகலப்பான சென்ற நிலையில் இன்று இரண்டாவது நாளும் அதே கலகலப்புடன் தொடங்குகிறது. 

நடிகர் விதார்த்தின் புதிய திரைப்படம்: சிங்கிள் பாடல் ரிலீஸ்!

 தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான விதார்த் நடிக்கும் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கேஎல் கண்ணன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் செவ்வந்தி மூவிஸ்

ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி: படப்பிடிப்பு நிறைவு

சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், ARK சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் 'வீரன்' படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன்' பாணியில் புரமோஷன் செய்யப்படும் பிரபல ஹீரோவின் படம்!

மணிரத்தினம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல்