குறிப்பிட்ட நேரங்களில் ரயிலில் பயணிக்கலாம்....!தென்னக ரயில்வே அனுமதி....!

  • IndiaGlitz, [Thursday,June 24 2021]

நிபந்தனைகளுடன் மின்சார ரயில்களில் பயணிக்க, தென்னக ரயில்வே அனுமதியளித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளதால், பொது போக்குவரத்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, புறநகர் மின்சார ரயில்களில் நிபந்தனைகளுடன்பொதுமக்கள் பயணிக்க, தென்னக ரயில்வே அனுமதியளித்துள்ளது.

அந்த வகையில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காணிப்பித்து, 24 மணிநேரமும் பயணம் செய்து கொள்ளலாம். இவர்களுக்கு அனைத்து டிக்கெட்டுகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யார், யார் எந்தெந்த நேரங்களில் பயணிக்கலாம்...?

குழந்தைகள் மற்றும் பெண்கள் 24 மணிநேரமும், எந்த தடையும் இல்லாமல் பயணம் செய்யலாம்.
ஆனால் ஆண்கள் மட்டும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, கூட்டம் இல்லாத நேரங்களிலும், இரவு 7 மணி முதல் கடைசி ரயில் வரையும் பயணம் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் பயணித்தின்போது, பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிடில், அபராதமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும், காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது.

More News

USக்கு ஒப்படைக்கப்பட வேண்டிய நபர் ஸ்பானிஷ் சிறையில் இறந்து கிடந்தார்… பகீர் பின்னணி?

அமெரிக்க போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியும் மெக்காஃபி நிறுவனருமான ஜான் மெக்காஃபி(75) நேற்று ஸ்பானிஷ் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் தேர்வு சரியா? படுதோல்விக்குப் பிறகு விளக்கம் அளித்த கிரிக்கெட் கேப்டன்!

உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2 ஸ்பின் பந்து பவுலர்கள் இடம்பெற்றது குறித்துத் தற்போது

"காதலன் வணங்குகிறேன்"....! கண்ணதாசனுக்கு வாழ்த்து கூறிய வைரம்....!

கவிஞர் கண்ணதாசனின் 95-ஆவது பிறந்தநாளுக்கு, பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் வாழ்த்து ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் நடிகை ஆர்டர் செய்த சாப்பாட்டில் கரப்பான்பூச்சி: அதிர்ச்சியுடன் செய்த பதிவு

பிரபல தமிழ் நடிகை ஒருவர் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

'பிக்பாஸ் சீசன் 5' போட்டியாளர்களுக்கு முக்கிய நிபந்தனை: என்ன தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது